Monday, December 19, 2011

உலமாக்கள் பென்ஷன் அதிகரிப்புக்கு முஸ்லிம்கள் வரவேற்பு

தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் உலமாக்களுக்கு வழங்கப்படும் பென்ஷன்தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியதற்கு முஸ்லிம்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர் . இது குறித்து,  பி.ஜைனுலாபிதின், மாநில தலைவர் (TNTJ)  PJபள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் ஓய்வு பெரும்போது, அவர்களுக்கு சேம நல நிதியோ ,பென்ஷனோஅல்லது வேறு உதவிகளோ கிடையாது ,  தங்களது கடைசி மாத சம்பளதுடன் தான் ஓய்வு பெறுகின்றனர்.இந்த நிலையில் அரசின் இந்த பென்ஷன் அவர்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் .
நன்றி ; தினமலர் (17.12.11)

No comments:

Post a Comment