Tuesday, August 21, 2012

ரமலான் இரவில் சிறப்பு பயான்கள்



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாகநமது மர்கஸ்ஸில்   ரமளான் மாதம் முழுவதும், இரவு நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் 11.08.12 அன்று  மாநில பேச்சாளர்  அப்துல் ரஹ்மான் பிர்தௌசி   அவர்கள், 'இறையச்சம் ' என்ற  தலைப்பி உரை  நிகழ்த்தினார்கள்.இதில்   ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டு பயன்  அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 

அதை தொடர்ந்து 
 14.08.12 அன்று சகோ.அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் 'செல்வங்கள்' என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்கள்.இதில்   ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டு பயன்  அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment