Tuesday, August 21, 2012

ரமலான் மாத தலைமை செயல்பாடுகளுக்கு தங்க மோதிரத்தை,வழங்கிய பெண்மணிகள்



சிதம்பரம்; 11.08.2012  அன்று தலைமை,மற்றும்,முதியோர் இல்லம்,அனாதை இல்லம்,மதரசா,ஆகியவற்றிற்கு வசூலித்த வாளியில்,பணமாக ருபாய் 65000/ (மோதிரம்ருபாய்15000/)மொத்தம் RS;80000/கொடுக்கப்பட்டது. 
பெண்கள்தங்கள்கைகளில்அணிதிருந்ததங்கமோதிரம்2,கிராம்
எடையுள்ள நான்கு (4)மோதிரம்,வழங்கி இருந்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!
 அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக 

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete