Friday, August 3, 2012

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 29.07.12 அன்று நடராஜ் என்ற சகோதரர்  TNTJ-வின் சமுதாய பணிகள்,மற்றும் மனித நேய பணிகளை பார்த்து நமது மர்கஸ்க்கு வருகை தந்தார்.அவருக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திரு குரான் தமிழாக்கம் வழங்கி கடவுள் என்பவன் யார்? என்று நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள்  விளக்கினார்கள்,
                                   பிறகு நமது பணிகளை பாராட்டிவிட்டு  ஒரு நாள் நோன்பு கஞ்சிக்கான  செலவு ருபாய் 2500/ அவர் ஏற்று கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்!
                                          அவருக்கு நேரான வழிக்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment