Friday, August 3, 2012

ரமளான் மாதத்தில் தினமும் சிறப்பு சொற்பொழிவு


 
சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாகநமது மர்கஸ்ஸில்   ரமளான் மாதம் முழுவதும், இரவு நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் நமது பள்ளி இமாம்  ஹனீப் அவர்கள், 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் ' என்ற  தலைப்பிலும் தொடர்  உரை  நிகழ்த்தினார்கள்.இதில்   ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டு பயன்  அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment