Wednesday, August 22, 2012

சிதம்பரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!









சிதம்பரம்; 20.08.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் சார்பாக,அம்பலத்தாடி மடதெருவில் உள்ள மர்கஸ் வளாகத்தில்நடைபெற்றது.
இதில்மௌலவிஹனீப்அவர்கள்தொழுகைநடத்தி சுவர்க்கம்,நரகம்,
 பற்றிசொற்பொழிவுஆற்றினார்கள் . 
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



1 comment: