ரமலான் முழுதும் பயான்-சிதம்பரம் கிளை
அப்துல் ரஹ்மான் பிதௌசி
இன்று-20.07.13
சிதம்பரம்; நமது மர்கஸில் இரவு தொழுகை முடிந்தவுடன்
புறம் பேசுதல் என்ற தலைப்பில் அப்துல் ரஹ்மான் பிதௌசி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment