Sunday, July 21, 2013

ரமலான் முழுதும் பயான்-சிதம்பரம் கிளை


                   அப்துல் ரஹ்மான் பிதௌசி


                                             இன்று-20.07.13



சிதம்பரம்; நமது மர்கஸில் இரவு தொழுகை முடிந்தவுடன் 
புறம் பேசுதல் என்ற தலைப்பில் அப்துல் ரஹ்மான் பிதௌசி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment