Monday, July 15, 2013

ரமலான் முழுதும் பயான்-சிதம்பரம் கிளை 14.07.13

 ரமலான் முழுதும் பயான்-சிதம்பரம் கிளை  இன்று-14.07.13


    
சிதம்பரம்; நமது மர்கஸில் இரவு தொழுகை முடிந்தவுடன் 
குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற தலைப்பில் சகோ;பெண்ணாடம் யாசின் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment