Monday, July 8, 2013

சிதம்பரம் 2013 -க்கான நோன்பு கஞ்சி...


                                                
சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக கடந்த சில வருடங்களாக   அல்லாஹ்வின் பேரருளால் நோன்பு கஞ்சி காய்ச்சாப்பட்டு வருகின்றது... அதை தொடர்ந்து இந்த வருடமும்(2013) நோன்பு கஞ்சி காய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது...

இந்த வருட நோன்பு கஞ்சிக்கு  ரூபாய் 3000/- வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். ஒரு நாள் கஞ்சிக்காக பெறப்படும் தொகையிலிருந்தே அந்த நாளின் இஃப்த்தார் செலவு எடுக்கப்படும்.. எனவே நீங்கள் கொடுக்கும் அந்த தொகையானது(3000/-) நோன்புக் கஞ்சி மற்றும் அன்றைய தின இஃப்த்தார் ஆகியவற்றிற்க்கு செலவலிக்கப்படும் ...

உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்...

                                                                        தொடர்புக்கு...
                                                 
                                    மாவட்ட பொருளாளர்  :A.K தாஜ்      9940862125                                  
                                                       செயளாலர் : இப்ராஹிம்: 9751412122

No comments:

Post a Comment