Thursday, December 6, 2012

ஆண்கள் பயான்- பின்னத்தூர்

 சிதம்பரம்;02.12.12 மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இறையச்சம்   ;என்ற தலைப்பில் இமாம் முஹமது மிசால் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான ஆண்கள்,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment