Monday, December 3, 2012

புதிய நூலகம் திறப்பு

பின்னத்துரில் புதிய நூலகம் திறப்பு 

சிதம்பரம்; 01.12.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்னத்தூர் கிளை சார்பாக பின்னத்துரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. அதில்  தவ்ஹீத் கொள்கை விளக்கமான  அனைத்து விதமான புத்தகங்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment