Tuesday, December 18, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.16.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. அப்துல் ரஜாக் அவர்கள் 'அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம்' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment