Wednesday, January 2, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.30.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.ஆலிமா ஆயிஷா அவர்கள்'இன்றைய பெண்களின் நிலை' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment