Monday, April 29, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.28.04.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபீனா அவர்கள் ;மறுமையில் நமது நிலை' என்ற தலைப்பிலலும்,மற்றும் சகோ; பத்ருஜமான் அவர்கள் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பிலலும்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment