Saturday, April 13, 2013

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்;13.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்  உள்ள ஒரு சகோதரர் வீட்டில் மன்னரை நிகழ்வுகள் ' என்ற தலைப்பில் சகோதரி சபீனா அவர்கள் மற்றும் மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர் என்ற தலைப்பில்.சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment