Monday, April 29, 2013

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்; 27.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;வழி கெடுக்கும் சைத்தான்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment