Sunday, June 16, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்




சிதம்பரம்;.16.06.13 அன்று மகரிப்பிற்கு பிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ,ஷாபி அவர்கள் ;குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment