Sunday, June 23, 2013

மாவட்ட தர்பியா -சிதம்பரம்



23.06.13 அன்று சிதம்பரம் மர்கஸில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தர்பியா,மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் ,காலை 10.மணி முதல் -மாலை 4.00 மணி வரை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடை பெற்றது.இதில் சுமார் 100 கிளை நிவாகிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் -அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment