Sunday, June 23, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.23.06.13 அன்று மகரிப்பிற்கு பிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ,முபாரக் அவர்கள் ;கோபத்தை கட்டுபடுத்துதல்' என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment