நபி வழியில் பெருநாள் தொழுகை -சிதம்பரம் கிளை
சிதம்பரம்; இன்று காலை 8.00 மணிக்கு(மழையின் காரணமாக) நமது மர்கஸில் நபி வழியில் பெருநாள் தொழுகை நடை பெற்றது.
நமது பள்ளி இமாம் செங்கம் ஷாகித் அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment