ஏக இறைவனின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ ]
சிதம்பரம்; தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளையின் சார்பாக அல்லாஹ்வின் அருளால் கடந்த 10 வருடங்களாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது
[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment