Sunday, March 24, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.24.03.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் இமாம் சாபி அவர்கள் ;அர்ரஹீம் நிகரற்ற அன்புடையோன்' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment