Saturday, April 20, 2013

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்; 20.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில் உள்ள முஸ்தபா நகரில்   உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'புறம் பேசாதீர்' என்ற தலைப்பில் .சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment