Sunday, April 7, 2013

பெண்கள் பயான்- பூதகேணி



சிதம்பரம்;06.04.13 அன்று மதியம் 03.00 மணியளவில் பூதகேணியில்  உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'நரகில் தள்ளும் இணைவைப்பு ' என்ற தலைப்பில் சகோ;பதுருஜமான்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment