Thursday, February 7, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.03.02.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி சாபி அவர்கள் 'இறுதி எச்சரிக்கை' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment