Friday, February 1, 2013

பெண்கள் பயான்- பின்னத்தூர்




சிதம்பரம்;27.01.12 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'பிள்ளைகள் வளர்ப்பு'  ;என்ற தலைப்பில் சகோ;ஆதம் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment