Sunday, January 13, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.13.01.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி சாபி அவர்கள் 'ஹிஜரத் பயணமும் அதன் படிப்பினையும்' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 12, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.11.01.13 அன்று சிகாபுதீன் மன்பயீ அவர்கள் 'தர்மம்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, January 8, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.06.01.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சகோ;பதுருஜமான் அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- பின்னத்தூர்



சிதம்பரம்; 06.01.13 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'புறம பேசுதல் 'என்ற தலைப்பில் 
சகோ'பதுருஜமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Friday, January 4, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.04.01.13 அன்று  ராஜா முஹம்மது (அனாதை இல்லம் மேலாளர்) அவர்கள் 'குற்றங்களும் தண்டனையும் ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

“இஸ்லாமிய பெண்களை போன்று அனைவரும் ஆடை அணிய வேண்டும்” மதுரை ஆதினத்தின் கருத்து சரியானே! 82% வினர் ஆதரவு: புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு


பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமை இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதனித்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…
மதுரை ஆதினம் கருத்து குறித்து பி.ஜே அவர்கள் பேசிய உரை


Wednesday, January 2, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.30.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.ஆலிமா ஆயிஷா அவர்கள்'இன்றைய பெண்களின் நிலை' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.