Wednesday, May 29, 2013
தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை
சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக தனி நபர் தாவா செய்யப்பட்டது அதில் தொழுகையில் விரலசைக்கலாமா? என்ற கேள்விக்கு பதில்லலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
நாம் எந்த அளவுக்கு நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டியிருக்கிறோம் என்று கவனித்து பார்க்கட்டும் இன்ஷா அல்லாஹ முடிந்தவரை தாவா பனியை செய்வோம்
Monday, May 27, 2013
தெருமுனை கூட்டம்-சிதம்பரம் கிளை
சிதம்பரம்;26.05.13 அன்று அம்மலதாடி மடத்தெருவில்TNTJ மர்கஸ் வளாகத்தில் இரவு7.00மணிக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
தெரு முனை கூட்ட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட
தலைவர் அப்துல் ரஜாக் முன்னிலையில்,இமாம் இப்ராகிம் பிர்தௌசி அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்ற தலைப்பிலும் ,மற்றும் இமாம் செங்கம் M.ஷாஹித் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஆதம்
கிளை தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்இதில் ஆண்கள்மற்றும் பெண்கள்
அதிகம்பேர் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ.
கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு!-சிதம்பரம் கிளை
அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் சிதம்பரம் கிளையின் கோடைக்கால
பயிற்சி முகாம் கடந்த 11.05.2013
முதல் 20.05.2013 வரை நடைபெற்றது.இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு
அனைவருக்கும் கேள்விதாள் தயார் செய்து தேர்வு 22.05.2013 நமது பள்ளியில் நடைபெற்றது.
இதில்
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி 26.05.2013 அன்று கிளை
தலைவர்சகோ.ஆதம்தலைமையிலும்இமாம்இஸ்மாயில்பிர்தௌசிமற்றும்
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே
முதல் பரிசு,
இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என்று
வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் ,TNTJ மாநில தலைமையின் சான்றிதழ் மற்றும் மனனம்
செய்வோம்,
துஆக்களின் தொகுப்பு ஆகிய புத்தங்கள்
வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்!
இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி 26.05.2013 அன்று கிளை தலைவர்சகோ.ஆதம்தலைமையிலும்இமாம்இஸ்மாயில்பிர்தௌசிமற்றும்
Friday, May 24, 2013
Subscribe to:
Posts (Atom)