Friday, May 3, 2013

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 03.05.13 அன்று சிதம்பரத்தை சேர்ந்த செல்வம் என்ற சலீம்  என்ற சகோதரர்க்கு   யாசின் பெண்ணாடம்.அவர்கள்  கடவுள் என்பவன் யார்? என்று மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக கேள்விகளுக்கு   விளக்கம் அளித்தார்கள் ,
                                   அல்ஹம்துலில்லாஹ்!
                                         

கண் கண்ணாடி -உதவி


சிதம்பரம்;.02.05.13 அன்று பள்ளி படை  சார்ந்த செய்யது காசிம்  அவர்களுக்கு    சிதம்பரம் கிளை சார்பாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.03.05.13 அன்று யாசின் பெண்ணாடம்  அவர்கள்   'பலனுள்ள கல்வி ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 29, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.28.04.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபீனா அவர்கள் ;மறுமையில் நமது நிலை' என்ற தலைப்பிலலும்,மற்றும் சகோ; பத்ருஜமான் அவர்கள் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பிலலும்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- பூதகேணி


சிதம்பரம்; 27.04.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'மூட நம்பிக்கை ' என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;வழி கெடுக்கும் சைத்தான்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, April 27, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

         
      சிதம்பரம்;.26.04.13 அன்று அப்துல் ரஜாக் அவர்கள்   'அர்ஷின் நிழலில் ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 21, 2013

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள்  டிவியில்  இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்